Sunday, March 14, 2010

எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?

எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?
கள்ளிவயிற்றிலும் அகிலும் பிறக்குமடா!; மான்தனிலும்
ஒளியழகாம் அரிதாரமும் தோன்றுமடா; விலைமதிப்பில்லாத முத்தும் கடலுள்
உருவாகுமடா! எந்த இடத்தில் எதுபிறக்கும் யார் அறிவாரோ?

No comments:

Post a Comment