Saturday, August 27, 2011

காதலின்மெய்யன்பே!

பூமண மாமனம் பூரண மனங்கொள்ள
பொன்மனம் தருங்குணம் பூமகள் தினம்வரும்
தேன்மலர்த் தோழியே!

சோதியாய் என்னுள்ளம் சூழ்ந்த மெய்ச்சுடரே!-இதய
உள்ளொளி ஓங்கிட-அன்பு
உயிரொளி விளங்கிட
கண்விழி காட்டிய
காதலின்மெய்யன்பே!

No comments:

Post a Comment