மக்கள் ஜனநாயகம்
Saturday, August 27, 2011
காதலின்மெய்யன்பே!
பூமண மாமனம் பூரண மனங்கொள்ள
பொன்மனம் தருங்குணம் பூமகள் தினம்வரும்
தேன்மலர்த் தோழியே!
சோதியாய் என்னுள்ளம் சூழ்ந்த மெய்ச்சுடரே!-இதய
உள்ளொளி ஓங்கிட-அன்பு
உயிரொளி விளங்கிட
கண்விழி காட்டிய
காதலின்மெய்யன்பே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment