Monday, November 9, 2009

வாழ்வின் உண்மைப்பொருளாகியே மகிழ்ச்சியானவளே!

மெய்ப்பொருள் சொன்னாள் மெல்லிய லாளே-இல்லற
தன்பொரு ளாகிய தத்துவங் கூட்டிய கருப்பொருளே-தனது
கைப்பொரு ளாக மழலையை கொள்ளாத மாண்பினளே!வாழ்வின்
உண்மைப்பொருளாகியே மகிழ்ச்சியானவளே!

No comments:

Post a Comment