Sunday, October 11, 2009

பகுத்து உண்ணுதல் இல்லாத மனிதரிடம் சென்று உண்ணுதல் துன்பமாகுமே!

பகுத்து உண்ணுதல் இல்லாத மனிதரிடம் சென்று உண்ணுதல் துன்பமாகுமே!
மழைக்கால குயிலினிசை கூட துன்பமாகுமே!ஐம்பொரிகளை
அடக்கத்தெரியாதவன் தவம் செய்வது துன்பமாகுமே!தேனும் நெய்யும்
புளித்துவிட்டால் துன்பமாகுமே!காம நோயும் முற்றிவிட்டாலே துன்பமாகுமே!
தான்,தனது என்பவரிடம் தங்கி இருத்தலே துன்பமாகுமே!
தன்னைத் தானே புகழ்வது என்பது துன்பமாகுமே

No comments:

Post a Comment