தமது வாழ்க்கைக்குத் தானே ஒருதிட்டம் போட்டு உழைக்காதவரே!
தமது தகுதியையும் ,தரத்தையும் ,திறமையையும் பாராதவரே!
மரத்தவெச்சவன் தண்ணிஊத்துவான் என்பாரே!
ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை என்பாரே!
என்னாளுமே கொடுக்கிறதெய்வம் கூரையபிச்சுகிட்டு கொடுத்திடும் என்பாரே!
தமது வாழ்க்கைக்குத் தானே ஒருதிட்டம் போட்டு உழைக்காதவரே!
தமது தகுதியையும் ,தரத்தையும் ,திறமையையும் பாராதவரே!
No comments:
Post a Comment