நான்கு சுவர்களுக்குள்ளே சிறகொடிந்த பறவையாய் கிடக்காதே - நீயும்
நாணி நிற்கும் கிணற்றுத் தவளையே இல்லையடா!
நாற்றிசையும் உன்னறிவை விசாலப்படுத்த தவறாதேடா!-மார்க்சீய மெய்ஞான
நல்லோரின் துணைகொண்டு நீவெற்றி காணமறவாதேடா!
வீணர்களின் தனியுடைமைத் தத்துவத்தை களைத்துவிடு!
விடுதலைக் காற்றின் சுவாசத்தை விட்டுவிடாதே!-மக்கள்
ஜனநாயகத்தின் கொடிதனை ஏந்திபிடிக்கத் தவறிவிடாதே!
No comments:
Post a Comment