ஆகமங்கள் எங்கே! சாத்திரங்கள் எங்கே?
யோகங்கள் எங்கே! சதுர்மறைகள் எங்கே?
கோத்திரங்கள் எங்கே ? குலபெருமை எங்கே?- மனு
நீதிதான் எங்கே? மதஞ்சாதிதான் எங்கே?
மொழி ,இனம் ,நாடு, உலகம் தான் எங்கே?
மனிதரை மனிதர் நேசித்துப் பாரடா!-அன்பு
மனதினில் ஆழ்ந்து நின்று யோசிடா!
எல்லாமே மனித நேயத்தில் உள்ளதடா!
இதை அறியாமலே இந்த உலகத்தில்
எத்தனை சண்டைகள் தான் ஏனடா?
No comments:
Post a Comment