எல்லோரையும் பாடவைத்து எல்லோரையும் ஆடவைத்து!
எல்லோரையும் கூடவைத்து சுவைகூட்டும் எங்களின் தேன்
இசைச் சமையலே!பொங்கிவரும் அமுதவெள்ளமே!
இதுதான் எங்கள் இசைப் பயணம் ஆகியே!
எடுத்து வைத்தது வெற்றிப் பாதையாகியே!
புதுமைபாதியே தரம்பாதியே திறமைமீதியே!
இதுதான் எங்கள் இசைப் பயணம் ஆகியே!
எடுத்து வைத்தது வெற்றிப் பாதையாகியே!
செவிக்கினிமை ஆகியே சிந்தையிளமை ஆக்கியே!
சேர்ந்தது சங்கீத ஞானமே! சிரித்தது இன்பகானமே!
எல்லோரையும் பாடவைத்து எல்லோரையும் ஆடவைத்து!
எல்லோரையும்கூடவைத்து சுவைகூட்டும் எங்களின் தேன்
இசைச் சமையலே!பொங்கிவரும் அமுதவெள்ளமே!
No comments:
Post a Comment