Monday, October 5, 2009

எந்த ஒருதத்துவத்தையும் வழிகாட்டியாக ஆக்கிவிடு!- நீயும் எதையும் எப்போதுமே விலங்காகவே மாட்டிவிடாதே!

எந்த ஒருதத்துவத்தையும் வழிகாட்டியாக ஆக்கிவிடு!- நீயும்
எதையும் எப்போதுமே விலங்காகவே மாட்டிவிடாதே!
எந்தஒரு போராட்டத்தையும் கட்டுமரமாக கொண்டுவிடு!
அதையும் புரட்சிபோகும் பாதைதிசை அறிந்து செலுத்திவிடு!
எந்த அலை எழுந்தாலுமே உன்னாலே முன்னேறி போகமுடியுமே!

No comments:

Post a Comment