Monday, October 5, 2009

எம் பாட்டாளி மக்களின் தலைமையிலே! மக்கள் ஜன நாயகத்தை நிர்மாணிப்போம்!

மார்க்சீயமே ! தத்துவ மெய்ஞானமே!
வளரும் விஞ்ஞானமே! மலரும் வசந்தகானமே!
உன்னை செயல்படுத்தும் பாதையிலே!
எம் இந்திய தேசத்துக்கு உகந்தவாறு!
எம் இந்திய மரபுகளுக்கேற்றவாறு!
எம் இந்திய வாழ் நிலைமையைப் புரிந்துகொண்டு!
எம் உலக சூழ் நிலைமைக்கு தக்கவாறு!
எம் பாட்டாளி மக்களின் தலைமையிலே!
மக்கள் ஜன நாயகத்தை நிர்மாணிப்போம்!

No comments:

Post a Comment