Tuesday, October 6, 2009

மனித நேயத்தோடு மனித உள்ளமெல்லாம் உரிமையோடு ஒற்றுமையில் உயர்வதற்கு! ஓர்கருத்தில் நில்லாத தத்துவங்கள் பூஜ்யங்களே!

ஆர்வந்தால் என்ன? ஆர்போனால் என்ன?
ஊர் எல்லாம் வாழ்வதற்கு! உலகெல்லாம் செழிப்பதற்கு!
-மனித நேயத்தோடு மனித
உள்ளமெல்லாம் உரிமையோடு ஒற்றுமையில் உயர்வதற்கு!
ஓர்கருத்தில் நில்லாத தத்துவங்கள் பூஜ்யங்களே!

No comments:

Post a Comment