Friday, October 9, 2009

விரக்தி விதியிலே வீழும் விட்டில்பூச்சிகளுக்கு நெருப்புதானே உணவாகும்!-வாழும் தேடலிலே பறந்த பறவைகளுக்கே வானும் வசப்படும் நனவாகும்!

அதிர்ஷ்டம் என்பது தொடர்ந்து முயற்சிசெய்பவர்க்கே!
துரதிஷ்டம் என்பது சோம்பலிலே சோர்ந்து கிடப்பவர்க்கே!-விரக்தி
விதியிலே வீழும் விட்டில்பூச்சிகளுக்கு நெருப்புதானே உணவாகும்!-வாழும்
தேடலிலே பறந்த பறவைகளுக்கே வானும் வசப்படும் நனவாகும்!

No comments:

Post a Comment