Friday, October 9, 2009

நெருப்பாம் அழகுடைய பூக்களாம்!இனிய கவிதைச் சொல்லாலே சொல்லிப் பிரிந்து சென்றதலைவன் வருவான் வருவான் என்றுகூறியே கார்காலமிதிலே கண்மலர்போலவே பூத்தன !

நெருப்பாம் அழகுடைய பூக்களாம்!
இனிய
கவிதைச் சொல்லாலே சொல்லிப்
பிரிந்து சென்றதலைவன் வருவான் வருவான் என்றுகூறியே
கார்காலமிதிலே கண்மலர்போலவே பூத்தனகருவிளம்பூக்களே-நெருப்பாம் அழகுடைய பூக்களாம்!இனிய
கவிதைச் சொல்லாலே சொல்லிப் பிரிந்து சென்றதலைவன்
வருவான் வருவான் என்றுகூறியே
கார்காலமிதிலே கண்மலர்போலவே பூத்தன கருவிளம்பூக்களே!

No comments:

Post a Comment