சமத்துவக் கருத்தும் நமதல்லவோ?செந்தமிழ் சந்தோசப்பாட்டில் களித்து இருப்பது நாமல்லவோ?
மண்ணும் நீயல்லவோ? காதல் விண்ணும் நாமல்லவோ?-அனுதினம் அன்பாலே நாம் எண்ணும் எண்ணமல்லவோ?ஒளியாய் என்றும் மின்னும் கண்ணும் வாழ்வல்லவோ?சமத்துவக் கருத்தும் நமதல்லவோ?செந்தமிழ் சந்தோசப்பாட்டில் களித்து இருப்பது நாமல்லவோ?
No comments:
Post a Comment