Tuesday, October 6, 2009

ஆணுக்கு பெண்ணிங்கே அடிமையென்பார் மூடர்களே!- நாமெல்லாமே ஆணும் பெண்ணும் சமமென்றே உயர்ந்திடுவோம் கூடியே!

ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே!- நாமெல்லாமே
ஒன்றிலே ஒன்றாகி இன்பம் காண்போம் பாரிலே!
இருவரில்லை ஒருவரானோம் காதலின்பத்திலே-ஆனாலும் உலகிலே!
ஆணுக்கு பெண்ணிங்கே அடிமையென்பார் மூடர்களே!- நாமெல்லாமே
ஆணும் பெண்ணும் சமமென்றே உயர்ந்திடுவோம் கூடியே!

No comments:

Post a Comment