Saturday, October 10, 2009

அறிந்துகொள்ளும் நல்லோரை அறியாமல் இருப்பது துன்பமாகுமே! ஒற்றுமையின்றி உழைப்பவர்கள் வாழ்வது என்பது துன்பமாகுமே!

துன்பமாகுமே வாழும் உலகினில்
துயரமாகுமே!
மழைத்துளி சிந்தும் பழையகூரை வீட்டில் வாழ்தல் துன்பமாகுமே!
மணமில்லாத மலரின் அழகும் துன்பமாகுமே!சொல்லின் உண்மை
அறியாதவனின் சொல்லும் செயலும் துன்பமாகுமே!
உள்ளம் பொருந்தாத மனைவியின் தோள்சேர்தல் துன்ப்மாகுமே!
அறிந்துகொள்ளும் நல்லோரை அறியாமல் இருப்பது துன்பமாகுமே!
ஒற்றுமையின்றி உழைப்பவர்கள் வாழ்வது என்பது துன்பமாகுமே!

No comments:

Post a Comment