Tuesday, October 6, 2009

ஆன மக்கள் ஜன நாயகந்தன்னிலே பாட்டாளியும் சந்தோசமும்!

ஆன அன்புக்குள்ளே அண்டமும் அகண்டமும்!
ஆன மனித நேயத்தில் மனிதமும் மார்க்சீயமும்!
ஆன போராட்டந்தன்னிலே புதுமையும் எழுச்சியும்!
ஆன மக்கள் ஜன நாயகந்தன்னிலே பாட்டாளியும் சந்தோசமும்!

No comments:

Post a Comment