எத்தனையோ? தத்துவங்களே ?எவரெவரின் கோட்பாடுகளோ?
எத்தனையோ அரசியலோ? அனைத்து நாட்டின் பொருளாதாரத்தையோ?
ஆராய்ந்து பார்த்துவளரும் விஞ்ஞான அறிவுகொண்ட மார்க்சீயமே!
நாடெல்லாம் நாள்தோறும் போராடிப் புதுமையிலே!
நடைமுறையில் ஜெயித்து உயர்ந்த மெய்ஞானமே!
உலகெல்லாம் வென்றுவரும் மக்கள்ஜன நாயகமே!
உயர்ந்த தத்துவமாய் நிமிர்ந்து நிற்கும் இவ்வுலகினிலே!
எல்லாத் தேசமும் உயர்த்திபிடிக்கும் நாள் அருகினிலே!
No comments:
Post a Comment