Tuesday, October 6, 2009

என்னிலே இருந்த அன்பை நான் அறிந்தது உன்னிலே-!-காதலியே

என்னிலே இருந்த அன்பை நான் அறிந்தது உன்னிலே-!-காதலியே
என்னிலே இருந்த உணர்வை நான் புரிந்து கொண்டபின்!
என்னிலே இருந்த காதலை உன்னில் காண விரைந்தேன்!-காதலியே
என்னிலே இருந்த நேயம் நானாகி உன்னில் கலந்திருந்தேன்!

No comments:

Post a Comment