பார்வை பார்வையே பழகுதற்கு இனிமையே அதனிலும் இனிமையடி நெஞ்சினில் நிலை நிறுத்தும் காதல் நல்லறமே!
ஊ டல் ஊடலே காதலிற்கு இன்பமடி அதனிலும் இன்பமடி கூடி கூடியே குடும்பம் நடத்துவதே பார்வை பார்வையே பழகுதற்கு இனிமையே அதனிலும் இனிமையடி நெஞ்சினில் நிலை நிறுத்தும் காதல் நல்லறமே!
No comments:
Post a Comment