காதலுயிரிலே எனக்குள் நீ உனக்குள் நான் என்று நினைப்பதுதான் பேரின்பமோ?
நினைவிலொன்று கண்டிலேன் நீயில்லாது வேறில்லையே-தோழி உன் நினைபுமாய் மறப்புமாய் நின்ற நேசம் நேசமாகுமோ?--காதலியே அனைத்துமாய் அகண்டமாய் பாசத்தின் பாசமாகுமோ?-காதலுயிரிலே எனக்குள் நீ உனக்குள் நான் என்று நினைப்பதுதான் பேரின்பமோ?
No comments:
Post a Comment