Friday, October 9, 2009

எல்லோர் மனதிலும் ஒரு மழலைகுணம் உள்ளதடா!- நீயும் அந்த குழந்தை உள்ளத்தையே ஒருபோதும் அழுதிடவைத்திடாதேடா!

எல்லோர் மனதிலும் ஒரு மழலைகுணம் உள்ளதடா!- நீயும் அந்த குழந்தை
உள்ளத்தையே ஒருபோதும் அழுதிடவைத்திடாதேடா!
எல்லோர் சிந்தையிலும் ஒரு ஞானிமனம் உள்ளதடா!- நீயும் அந்த அறிவு
இதயத்தையே சீர்தூக்கும் ஞானத்தையே எப்போதும் மறவாதேடா!

No comments:

Post a Comment