எல்லோர் மனதிலும் ஒரு மழலைகுணம் உள்ளதடா!- நீயும் அந்த குழந்தை உள்ளத்தையே ஒருபோதும் அழுதிடவைத்திடாதேடா!
எல்லோர் மனதிலும் ஒரு மழலைகுணம் உள்ளதடா!- நீயும் அந்த குழந்தை உள்ளத்தையே ஒருபோதும் அழுதிடவைத்திடாதேடா! எல்லோர் சிந்தையிலும் ஒரு ஞானிமனம் உள்ளதடா!- நீயும் அந்த அறிவு இதயத்தையே சீர்தூக்கும் ஞானத்தையே எப்போதும் மறவாதேடா!
No comments:
Post a Comment